News September 17, 2025
புதுகை அருகே பைக் மோதி பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யனார் கோவில் அருகே உள்ள சாலையில் சண்முகம் (72) என்பவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த பாலாஜி (19) மோதியதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சண்முகம் மகன் ராம்குமார் (29) அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
புதுகை: பைக் மீது ஆட்டோ மோதி பரிதாப பலி

புதுக்கோட்டை , செம்பட்டி விடுதி அடுத்த கம்மங்காடு கிளை சாலையில் பைக் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் வந்த சங்கர் (52) உயிரிழந்தார். ஆட்டோவில் பயணிகளாக வந்த ராஜேஷ் (18), லலிதா (33), கவிதா (41), பன்னீர்செல்வம் (40) ஆகியோரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சங்கரின் மகன் ஜெகதீஷ் (22) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
புதுகை: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

புதுகை மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 17, 2025
புதுகை: மானியத்துடன் கடன் பெறலாம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையத்தில் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்ய ஆவணமாக்கப்படும் எனத் தெரிவித்தார்.