News September 24, 2025
புதுகையில் கல்வி கடன் முகாம் அறிவிப்பு

புதுகை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (செப்.24) காலை 10 மணி முதல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மேற்படிப்பு மேற்கொள்ள தயாராக இருக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை வழங்கி உடனடியாக கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
புதுகை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

புதுகை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News September 24, 2025
புதுகை: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

புதுகை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News September 24, 2025
புதுகை: 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடல் பகுதி அருகே (செப்டம்பர் 23) ஆந்திரா பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் கஞ்சாவை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் (27), பிரித்தோ பிரபாகரன் (29) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.