News May 18, 2024

புதுகையில் உயர்த்த வேண்டும்

image

புதுகையில் நேற்று பொதுத்தேர்வுகள் குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தியது, மாணவர்கள் 3 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தால் தலைமை ஆசிரியர்கள் கோட்டாட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டும். மாநில அளவில் முதல் 5 இடங்களிலும், தேர்ச்சி சதவீதத்தை 95% அளவில் உயர்த்த வேண்டும் என்றார்.

Similar News

News August 15, 2025

புதுக்கோட்டை: டிகிரி போதும்! அரசு வேலை ரெடி

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 14, 2025

புதுக்கோட்டை: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு

image

புதுக்கோட்டை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை பதிவு செய்து பெற முடியும். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE NOW

error: Content is protected !!