News August 5, 2024
புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆகஸ்ட் 5) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 8, 2026
வேலூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு 300 போலீசார் விரைவு

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே சிப்காட் தொழில் தொழிற்பேட்டையில் டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையை நாளை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் 300 போலீசார் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
News February 8, 2026
வேலூர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். செங்கல்பட்டு மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News February 8, 2026
வேலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


