News August 21, 2025
புதிய பண மோசடி; நெல்லை எஸ்பி எச்சரிக்கை

வங்கி மேலாளர் எனக் கூறி பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்கள் ஓடிபி குறித்து மக்கள் கூறக்கூடாது. புதிய பிக்சட் டெபாசிட் லோன் சம்பந்தமான ஏ.பி.கே பயில்களை மொபைலில் பதிவிறக்கம் செய்ய கூடாது. போலி அழைப்புகளை உடனே துண்டித்து வங்கி கிளைக்கு சென்று உறுதி செய்ய வேண்டும். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 டோல் ஃப்ரீ எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். *SHARE IT
Similar News
News February 3, 2026
BREAKING: நெல்லையில் விஜய் மீது காவல்நிலையத்தில் புகார்

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லையில் இன்று கூறியதாவது: விஜய் கட்சியின் ஆண்டு விழாவில் முருகன் பாடலை அவமதித்து இழிவு படுத்திய பாடகர், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
News February 3, 2026
நெல்லை கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

நெல்லை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay,Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News February 3, 2026
நெல்லை : இனி டாக்டர் பீஸ் FREE..!

நெல்லை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்<


