News January 9, 2025
புதிய தொழிற்பள்ளிகள் துவக்க ஆட்சியர் அறிக்கை

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
தருமபுரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News September 23, 2025
தருமபுரி: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

தருமபுரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<
News September 23, 2025
தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

* தர்மபுரி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலகம், ஆண்டிஹள்ளி
* நல்லம்பள்ளி வட்டாரம் – சக்தி சுப்பிரமணியர் ஆலயம், லலிகம்
* மொரப்பூர் வட்டாரம் – சேவை மையம், வகுரப்பம்பட்டி
* கடத்தூர் வட்டாரம் – சமுதாயக் கூடம், மணியம்பாடி
* காரிமங்கலம் வட்டாரம் – சமுதாயக் கூடம், முருக்கம்பட்டி
* அரூர் வட்டாரம் – திறந்தவெளி வளாகம், அரசு மேல்நிலை ஆண்களை விடுதி, அருகில், மருதிபட்டி (SHARE IT)