News May 7, 2025
புதிய சாலைக்கு ஆட்சேபனை : 30 நாட்களுக்குள் மனு அளிக்க அழைப்பு

மதுரை விரகனூர் முதல் சக்குடி வரை சுமார் 8.4 கிலோ மீட்டருக்கு வைகை ஆற்றின் கரையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் எடுக்கும் பணி துவங்கி உள்ளது,நிலம் எடுப்பு குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மே 30ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் எடுப்பு அலுவலகம் அலுவலகத்தை அணுகி கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு
Similar News
News August 17, 2025
மதுரை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

மதுரை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<
News August 17, 2025
மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

மதுரை மாவட்டத்தில், HDFC வங்கியின் மற்றொரு நிறுவனமான HDB Financial Services-யில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். மதுரையிலே பணி நியமணம் செய்யப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News August 17, 2025
மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

மதுரை மாவட்டத்தில், HDFC வங்கியின் மற்றொரு நிறுவனமான HDB Financial Services-யில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். மதுரையிலே பணி நியமணம் செய்யப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <