News March 20, 2024
புதிதாக துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதிதாக துணை கண்காணிப்பாராக சூரக்குமரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போடு காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News October 25, 2025
தேனிக்கு புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம்

தேனி மாவட்ட வருவாய் அலுவலராக மகாலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவின் படி அவர் மாற்றப்பட்டு, விழுப்புரம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ப. ராஜகுமார் தேனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என மாநில அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
தேனி: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News October 24, 2025
தேனியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


