News August 25, 2024
புஞ்சைபுளியம்பட்டியில் இன்று தினசரி சந்தை

புஞ்சைபுளியம்பட்டியில் தினசரி சந்தை வியாபாரிகள் தங்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் விளைவாக நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் கடை ஒதுக்க முடிவு எடுத்து கடைகளை ஒதுக்கி தந்துள்ளது. அதனால் இன்று முதல் கடைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
Similar News
News November 8, 2025
ஈரோடு: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க)
News November 8, 2025
ஈரோடு மக்களே மிக முக்கியம் பாருங்க!

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை<
News November 8, 2025
ஈரோடு: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

ஈரோடு மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)


