News January 10, 2025
புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், வரும் 13-ம் தேதி கொண்டாடப்படும் போகி பண்டிகையின் போது, பழைய டயர், பிளாஸ்டிக், செயற்கை இழை துணி, ரப்பர் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். இதனால் ஏற்படும் காற்று மாசு மற்றும் நச்சு வாயுக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகுமென அவர் தெரிவித்தார்.
Similar News
News February 6, 2026
தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News February 6, 2026
தி.மலை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

தி.மலை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 6, 2026
தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க


