News January 30, 2025

புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய நபர் கைது

image

புதுச்சேரியில் மாடலிங் செய்கின்ற இளம் பெண்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் fack ID ஐடி மூலமாக அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டிய சென்னை தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் பட்டதாரி வாலிபர் ரூபசந்திரன் என்பவரை புதுச்சேரி இணையவழி போலீசார் இன்று கைது செய்தனர்.

Similar News

News February 21, 2025

புதுச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்க ஒப்புதல்

image

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் சம்பந்தமாக மத்திய அமைச்சர் அவர்கள் புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதம் எழுதி கோரிக்கை வைத்தார் அந்நிலையில் மத்திய அரசு மேம்பாலம் கட்டுவதற்கும் மற்றும் பாண்டியிலிருந்து கடலூர் வரை உள்ள 20கிமீ ரோட்டை அகலப்படுத்தவதற்கும் சேர்ந்து 1000 கோடி ரூபாய் செலவில் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

News February 21, 2025

பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை கைது

image

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிட்டதாக, பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை என்பவரை புதுச்சேரி போலீசார் இன்று அதிகாலை சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 21, 2025

பொருளதார கணக்கெடுப்பை கண்காணிக்க குழு அமைப்பு

image

புதுச்சேரி நிதித்துறை சார்பு செயலர் ரத்தினகோஸ் கிஷோர் சாரி நேற்று வெளியிட்டுள்ள சரி குறிப்பில் எட்டாவது பொருளாதாரப் புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதற்கு புதுச்சேரி அரசு தயாராகி வருகிறது இந்த கணக்கெடுப்பின்போது ஏற்படும் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை தீர்க்க கண்காணிக்கவும் தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்

error: Content is protected !!