News April 14, 2024

புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

image

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

மயிலாடுதுறை மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

image

மயிலாடுதுறை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!

News September 14, 2025

மயிலாடுதுறையில் விவசாயிகள் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் அலுவலர்கள் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது.

News September 14, 2025

மயிலாடுதுறை மக்களே ஏமாறாதீங்க, காவல் துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை: இணையதளங்களில் மிக குறைந்த விலையில் கார்,பைக் போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரங்களின் உண்மை தன்மையை அறிந்து பொருட்களை வாங்கவும் அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!