News April 11, 2024
புகழ்பெற்ற கல்மண்டபத்தில் சடலம் மீட்பு

மதுரை கூடலழகர் கோவில் எதிரே பழமை வாய்ந்த கல் மண்டபம் உள்ளது. இந்த கல் மண்டபத்தில் நேற்று காலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி அங்கு வந்த திடீர் நகர் போலீசார், உடலை மீட்டு இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
மதுரை: வீடு புகுந்து 14 பவுன் தங்க நகை திருட்டு

மதுரை திலகர்திடல் பகுதியை சேர்ந்த ஜோதிமணி (60) பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் அணிந்திருந்த 14 ½ பவுன் நகை, ரூ.3,000 த்தை பையில் போட்டு கட்டிலில் வைத்தபடி தூங்கி விட்டார். அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி நகையை திருடி கொண்டு தப்பினார். திலகர் திடல் போலீசார் வீடு புகுந்து திருடிய செல்லூரை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.
News December 11, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (10.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (10.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


