News November 14, 2025

பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

image

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?

Similar News

News April 3, 2026

திருப்பூர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கு கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 3, 2026

திருப்பூர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கு கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 3, 2026

88 வயது மூதாட்டி பலாத்காரம்.. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி

image

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் நாகர்கோவில் அருகே 88 வயது மூதாட்டிக்கு பெரும் கொடுமை நடந்துள்ளது. வாயில் துணியை வைத்து அடைத்து அவரை 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், மாணவனை காவலில் எடுத்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

error: Content is protected !!