News May 26, 2024
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் மக்காத மண்ணுக்கும், விவசாயத்திற்கு மாசு ஏற்படுத்தியும் பெரும் இடையூராக இருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில், இன்று 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News April 6, 2026
தருமபுரி: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். தருமபுரியை சேர்ந்தவர்கள் 1800-180-7788 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 6, 2026
தருமபுரி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க

தருமபுரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News April 6, 2026
தருமபுரி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க

தருமபுரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


