News January 17, 2026
பிளவுவாத அரசியலை மக்கள் முறியடித்தனர்: அண்ணாமலை

பிராந்தியம், மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த முயன்ற எதிர்க்கட்சிகளின் அரசியலை <<18877166>>மும்பை<<>> மக்கள் முறியடித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னிறுத்தும் பாஜக தலைமையிலான கூட்டணியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது மும்பை சர்வதேச நகரம் என <<18833393>>அண்ணாமலை<<>> கூறியதால் அங்கு பதற்றம் நிலவியது.
Similar News
News April 6, 2026
விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய 2 விஜய்கள்

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரில் மேலும் 2 வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஜோசப் என்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், தவெகவின் விசில் சின்னம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் பெயர் குழப்பம் எதுவும் ஏற்படாது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
ICC மார்ச் 2026 சிறந்த வீரர்: போட்டியில் சஞ்சு & பும்ரா!

சஞ்சு சாம்சன் & பும்ரா மார்ச் 2026 ICC சிறந்த வீரருக்கான நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். T20I WC-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருவரும் நாமினேட்டாகி உள்ளனர். இவர்களுடன் SA இளம் பேட்ஸ்மேன் கானர் எஸ்டர்ஹுய்சனும் பட்டியலில் உள்ளார். உங்களின் ஃபேவரைட் வீரருக்கு வாக்களிக்க <
News April 6, 2026
பயிர்க்கடன் தள்ளுபடி.. EPS தேர்தல் வாக்குறுதி

அதிமுக ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கெனவே, கல்வி கடன் தள்ளுபடி, நடைபாதை வியாபாரிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


