News April 24, 2025
பில்லி சூனியம் நீக்கும் மல்லிகார்ஜுனேசுவரர்

தர்மபுரி மாவட்டம் தகட்டூர் பகுதியில் மல்லிகார்ஜுனேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மல்லிகார்ஜுனேசுவரரை வழிபட்டால் பில்லி, சூனியம் போன்ற மந்திர பிரயோகத்தால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், ஈசனை மனமுருகி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்தும் விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.
மந்திர பிரயோகத்தால் சிரமப்படும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.