News March 31, 2025
பிறை தென்பட்டது : நாளை ரமலான் பண்டிகையை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மசூதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ஊராட்சியில் நாளை ரம்ஜான் பண்டிகைக்காக மசூதி மிகவும் அழகாக அலங்கரிக்க பட்டுள்ளதை படத்தில் காணலாம். பிறை தென்பட்டதை அடுத்து நாளை மார்ச் 31 தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News February 6, 2026
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
கிருஷ்ணகிரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

கிருஷ்ணகிரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
கிருஷ்ணகிரியில் தம்பியை குத்தி கொன்ற கொடூரம்!

கெலமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் சின்னசாமி (50), கோவிந்தசாமி (48), மாரியப்பன் (45) பழனி (40). சொத்தை பங்கு பிரிப்பதில் சகோதரர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதில் பிப்ரவரி 4-ம் தேதி மாலை தம்பிகள் 3 பேர் சின்னசாமியிடம் நிலப்பத்திரம் கேட்டு தகராறு செய்தனர். இதில் சின்னசாமியின் மகன் ராஜசேகர் (26) கத்தியால் கோவிந்தசாமியை குத்தி கொலை செய்தார். கெலமங்கலம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


