News April 6, 2026
பிரம்மோஸ் ஏவுகணை நாயகன் காலமானார்!

அதிவேக ஏவுகணையான ஸிர்கான் மற்றும் இந்திய-ரஷ்ய பிரம்மோஸ் என்ஜி ஏவுகணையின் வடிவமைப்பாளரான அலெக்சாண்டர் லியோனோவ் (74) உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை ரஷ்ய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. டெல்லியை தளமாக கொண்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் ரஷ்ய கூட்டு நிறுவனப் பங்காளியான NPOMASH நிறுவனத்தின் CEO ஆகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
இஸ்ரேல் vs பாகிஸ்தான்.. வெடித்த வார்த்தைப் போர்

யூத வெறுப்பு கொண்ட பாகிஸ்தான் எப்படி மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புற்றுநோய் போன்ற கொடிய நாடான இஸ்ரேல் நரகத்தில் எரிய வேண்டுமென பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சாடியிருந்தார்.
News April 10, 2026
இஸ்ரேல் vs பாகிஸ்தான்.. வெடித்த வார்த்தைப் போர்

யூத வெறுப்பு கொண்ட பாகிஸ்தான் எப்படி மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புற்றுநோய் போன்ற கொடிய நாடான இஸ்ரேல் நரகத்தில் எரிய வேண்டுமென பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சாடியிருந்தார்.
News April 10, 2026
ஆசிரியர்கள் அதிர்ச்சி.. அறிவித்தது தமிழக அரசு

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், தேர்வுமுடியும் வரையே பணிநீட்டிப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரலுடன் முடிவடைவதால், ஓய்வுபெறுவோருக்கு மே மாதம் சம்பளம் கிடைக்காது. 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுதான் இது நடைமுறைக்கு வந்துள்ளது.


