News January 11, 2025
பிரதம மந்திரி திட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா, ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என வேளாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
திண்டிவனம்: 3 வாலிபர்களுக்கு சிறை!

விழுப்புரம்: திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் சீதாராமனின்(69) பைக், மேலும் இரண்டு பைக்கள் கடந்த 17.06.2025 அன்று திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பூனை வினோத்(25), செல்வ ஸ்ரீவர்தன்(25), பிரசாந்த் என்ற எலி(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர், இதில், வினோத்துக்கு 3 ஆண்டுகள் சிறை, மற்ற இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News January 21, 2026
விழுப்புரம்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க இங்கே <
News January 21, 2026
விழுப்புரத்தில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கு தேவையான,
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <


