News January 19, 2025
பிரதமரின் மனதின் குரல்: மத்திய இணை அமைச்சர் பார்வை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து பார்வையிட்டார். இதில் கோவை மாநில பொது செயலாளர் கே.பி முருகானந்தம், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், துணைத்தலைவர் விக்னேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Similar News
News March 10, 2026
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கோவை ஆட்சியர் வாழ்த்து

தமிழகத்தில் நாளை (மார்ச் 11) 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவையில் 509 பள்ளிகளைச் சேர்ந்த 18,861 மாணவர்கள், 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 பேர் மற்றும் 1,237 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதியை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அவர் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
கோவை: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <


