News November 9, 2025

பாளையங்கோட்டையில் கொடி ஏற்றப்போவது யார்?

image

2026ம் ஆண்டு தேர்தலுக்காக 234 தொகுதிகளையும் அலச தயாராகிவிட்டது WAY2NEWS. மக்களின் கோரிக்கைகள், MLA-க்களின் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்களை #ungalthogudhi-ஐ க்ளிக் செய்து வீடியோவாக பார்க்கலாம். நெல்லையில் தோற்றால் கட்சி பதவி பறிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் நெல்லை மாவட்ட கள அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பாளையில் வெல்ல யாருக்கு வாய்ப்பு! கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News November 9, 2025

நெல்லை : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK செய்க.<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 9, 2025

நெல்லை: காட்டு யானைகளால் மக்கள் பீதி

image

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம். இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு குடியிருப்பு பகுதியில் சில நாள்களாக ஜோடியாக காட்டு யானைகள் நீண்ட நேரமாக சுற்றி திரிந்து வருகின்றன என்று பொதுமக்கள் கூறினர். மக்களை அச்சுறுத்திய காட்டு யானை இங்கு கொண்டு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

News November 9, 2025

நெல்லையில் காவலர் தேர்வை 4905 பேர் எழுதுகின்றனர்

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பாக இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி, பிஎஸ்என்எல் கல்லூரி, ராணியின் கல்லூரி ஆகிய மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது. இதில் 3603 ஆண்டு ஆண்களும் 1302 பெண்களும் என மொத்தம் 4905 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

error: Content is protected !!