News July 26, 2024
பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாக பால் குளிரூட்டும் நிலையத்தில், புதிய 50000 லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கடந்த 11ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.
Similar News
News March 7, 2026
தருமபுரி: கழுத்தை அறுத்து படுகொலை

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜெல்திம்மனுாரை சேர்ந்தவர் பாக்யராஜ், 35; இவரது மனைவி நிவேதிதா, 32. நிவேதிதாவின் நடத்தையில், பாக்யராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கத்தியால் நிவேதிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த பாக்யராஜ் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 7, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06), இரவு முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 6, 2026
தருமபுரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: <


