News November 29, 2024
பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் காத்த்திக் குமார் (32) . இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக இவரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று கார்த்தி குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News December 7, 2025
தூத்துக்குடி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
தூத்துக்குடி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இணையதளங்கள், முகநூல் போன்றவைகளில் வரும் பகுதிநேர வேலை பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைபர் கிரைம் பற்றிய புகார்களை 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கும்படியும் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE
News December 6, 2025
தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


