News January 10, 2025
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 இளம்பெண்கள் மீட்பு: உரிமையாளர் கைது

தஞ்சாவூர் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ட்ரீம்ஸ் ஸ்பா என்ற பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசார் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சோதனையில் பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கு இருந்த நான்கு பெண்களை மீட்டனர். மேலும் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஸ்பா உரிமையாளர் அபிசத்யா என்பவரை கைது செய்தனர்.
Similar News
News January 26, 2026
தஞ்சை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

தஞ்சை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News January 26, 2026
தஞ்சை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

தஞ்சை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 26, 2026
தஞ்சை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<


