News November 28, 2024
பாலாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திண்டுக்கல்: பழனி பாலாறு பொருந்தலாறு அணை நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் கொள்ளளவு 65 அடி ஆகும். அணைக்கு 727 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பும் நிலையில் பாலாறு, பொருந்தலாறு மற்றும் சண்முக நதியில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை பழனி உபகோட்ட பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 17, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்துக் காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 16) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்காக காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
News August 16, 2025
திண்டுக்கல்: ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 16, 2025
போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!

அன்புள்ள SBI வாடிக்கையாளரே, “உங்கள் SBI நெட் பேங்கிங் இன்று தடை செய்யப்படும், தயவுசெய்து இங்கே இணைப்பை கிளிக் செய்யவும்” என்பது போன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படலாம். இது போன்ற மோசடி குறித்து புகார் அளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்கலாம்.