News January 15, 2025

பாலமேடு ஜல்லிக்கட்டில் நத்தம் வீரர் முதலிடம்!

image

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 8 சுற்றுகளில் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான 32 பேர் இறுதிச்சுற்றில் களமிறங்கினர். இந்நிலையில், 14 காளைகளை அடக்கி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News

News August 19, 2025

திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்

image

திண்டுக்கல், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதி அணையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரை குளத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இடங்களில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint செய்யலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபுடிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

திண்டுக்கல் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

image

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>(அ) அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம். உடனே SHARE!

error: Content is protected !!