News March 28, 2024

பாரளுமன்றம் தேர்தல் புறக்கணிக்க அரசு ஊழியர் முடிவு

image

திருப்பத்தூர் அருகே சகாயம் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன்.இவர் கல்வி துறையில் கண்காணிப்பு அலுவலராக ஒய்வு பெற்றவர்.இயற்கை உபாதை கழித்துவிட்டு வாளியில் கொண்டு சென்று வீட்டுக்கு வெளியே கொட்டும் அவல நிலையில் கடந்த 25 ஆண்டு காலமாக போராடி வருகிறார்.சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கால்வாய் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருவதாகவும் கழிவு நீர் கால்வாய் வசதி அமைக்கவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளார்

Similar News

News August 23, 2025

29 பேருக்கு பணி ஆணை வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று(அக.22) சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வான 29 நபர்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார். இதில் வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 23, 2025

வாணியம்பாடியில் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் பகுதியில் நாளை (23-08-2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் பயனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது .

News August 22, 2025

திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!