News November 23, 2025

பாம்பனில் காவலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை

image

பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 61). இவர் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக அன்சாரி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி நேற்று இறந்தார்.

Similar News

News January 22, 2026

இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 22, 2026

இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 22, 2026

இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!