News April 1, 2024

பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு சேகரிப்பு

image

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் இன்று தர்மபுரி பாராளுமன்ற பா.ம.க வேட்பாளர் செளமியா 2.30 மணிக்கு தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். அவர் மணியம்பாடி, போசி நாயக்கனஅள்ளி, வேடியூர், லிங்கநாயக்கை அள்ளி வெ, புதூர் கடத்தூர் பேரூராட்சி, நல்லநாகு அள்ளி முத்தனூர் அஸ்தகிரியூர் புது ரெட்டியூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Similar News

News August 16, 2025

தருமபுரி: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News August 16, 2025

தருமபுரி: செல்போன் தொலைந்து விட்டால் இனி கவலை வேண்டாம்!

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

தருமபுரியில் ஆடி கிருத்திகைக்கு இதை செய்யுங்க!

image

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று இங்கு பல பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுவார்கள்.இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர்

error: Content is protected !!