News July 7, 2025

பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோயிலில் திருட்டு

image

புதுவை பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோவில் அதிகாரி இளங்கோவன் வழக்கம்போல் இன்று (ஜூலை 6) காலை கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முதலியார்பேட்டை போலீசில் புகார்
அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி கேமிராவை
பார்த்தனர். அதில் 2 மர்மநபர்கள் உண்டியல் உடைந்து பணத்தை திருடி செல்வது தெரிந்தது. இதுகுறித்து 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News July 6, 2025

புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:

▶️மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070

▶️பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077

▶️அவசர ஊர்தி (Ambulance)-102, 108

▶️தீயணைப்பு-101

▶️காவல் கட்டுப்பாட்டு அறை-100

▶️குழந்தைகள் பாதுகாப்பு-1098

▶️பெண்கள் உதவி-1091

▶️சாலை விபத்துகள்-1073

உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News July 6, 2025

புதுவை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 6, 2025

புதுவை: விவசாயிகளுக்கு ஓய்திய திட்டம்?

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!