News August 28, 2024
பாதுகாப்பாக சாலை பயணத்திற்கு 6 வழிமுறைகள்

பாதுகாப்பான பயணத்திற்கு 6 முறைகளை பின்பற்றும்படி, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீட் பெல்ட் அணிய வேண்டும், போதுமான இடைவெளியுடன் வாகனத்தை இயக்க வேண்டும், வாகனம் இயக்கும் போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்தி பயணிக்காதீர்கள், வேகமாக வாகனத்தை இயக்காதீர்கள், வாகனம் ஓட்டு முன் ஓய்வு எடுக்கவும் என 6 வழிமுறைகளை அனைத்து வாகன ஓட்டிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <