News January 27, 2026

பாட்டி திட்டியதால், மனமுடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.

image

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியை சேர்ந்த தீபாளி என்பவரது மகள் ஜெஸி பிரிசிலா என்ற 8 ஆம் வகுப்பு மாணவி இன்று (26) வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த்போது, அவருடைய தம்பி இருவரிடையே டிவி பார்ப்பதில், தகராறு ஏற்பட்டதால், ஜெஸி பிரிசிலாவை அவரது பாட்டி திட்டியுள்ளார், இதனால் மனமுடைந்த மாணவி, உள்அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில்,ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..

Similar News

News January 31, 2026

திருப்பத்தூர்: கல்லூரி பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் கல்லூரி பேருந்து நேற்று (ஜன.30) கல்லூரி முடித்துவிட்டு, மாணவர்களை ஏற்றிக்கொண்டு, வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது சின்னமோட்டூர் அருகே முன்னால் பேனர் கம்பிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது திடீரென கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

News January 31, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 31 இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 31 இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!