News September 10, 2024
பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு

கோயம்பேட்டில், மதுபான பாரில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜக வழக்கறிஞர் கர்ணா மீது கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், விருகம்பாக்கம் பாஜக வடக்கு மண்டல தலைவரான அரவிந்த், பாரில் மது அருந்த வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின்போது பாஜக வழக்கறிஞர் கர்ணா பீர் பாட்டிலை எடுத்து அரவிந்த் தலையில் தாக்கியுள்ளார். இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரில், கர்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.