News November 12, 2024

பஸ்சில் முதியவர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்

image

திருப்பத்தூர் தெற்குப்பைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(75). இவர் நேற்று(நவ.11) கீழவளவிலிருந்து திருப்பத்தூர் செல்ல மதுரை – தஞ்சாவூர் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். அவர் வைத்திருந்த ரூ.20,000 பணத்தினை மறந்து பஸ்சில் வைத்து விட்டு இறங்கி விட்டார். நேற்று(நவ.11) இரவு 7:00 மணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், எஸ்.ஐ.செல்வபிரபு, போக்குவரத்து மேலாளர் சுரேஷ் முன்னிலையில் கண்டக்டர் முதியவரிடம் பணத்தை ஒப்படைத்தார்.

Similar News

News August 16, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்க மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (0457-5240388, ) அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

image

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 15, 2025

சிவகங்கை: 10th முடித்தால் அரசு வேலை..!

image

சிவகங்கை மக்களே, இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!