News March 31, 2025
பவானி: டேங்கர் லாரியை கிளீன் செய்த 2 பேர் உயிரிழப்பு

பவானி அருகே சித்தோடு, போன வாய்க்கால் பகுதியில், தனியாருக்கு சொந்தமான, கெமிக்கல் கொண்டு வந்த டேங்கர் லாரியை, யோகநாதன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு பேர், உள்ளே இறங்கி, அவற்றை கிளீன் செய்தபோது மயக்கம் அடைந்தனர். அவரை மீட்க சென்று வரும் மயங்கினார். உடனே பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்கள் மூவரையும் மீட்டனர். அவற்றில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News February 8, 2026
ஈரோட்டில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News February 8, 2026
ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 8, 2026
BIG NEWS ஈரோட்டில் டெங்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக,
காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


