News March 29, 2025
பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் தோற்றம்

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.
Similar News
News January 28, 2026
கோவை: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

கோவை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு<
News January 28, 2026
கோவை: பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

சரவணம்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய வசந்தராஜ் (36) என்பவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக இச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 28, 2026
JOB ALERT கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


