News November 16, 2024
பவர்ஸ்டார் சீனிவாசன் வழக்கு ஒத்திவைப்பு

தேவிபட்டினத்தைச் சேர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் தொழில் விருத்திக்கு கடன் வாங்கி வருவதாக கூறி ரூ.15 லட்சம் செக் மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு இராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 1ல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று அந்த வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு நீதிபதி நிலவேஸ்வரன் ஒத்தி வைத்தார்.
Similar News
News March 2, 2026
ராம்நாடு : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

இராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
ராம்நாடு : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 2, 2026
ராம்நாடு : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

இராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


