News January 9, 2025
பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்

போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை பொது இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். தற்போது பிளாஸ்டிக் செயற்கை இலையால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவித்துள்ளன.
Similar News
News February 4, 2026
நீலகிரி: SBI வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!

நீலகிரி மக்களே, பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க இங்கே <
News February 4, 2026
நீலகிரி: பசு மாடு வாங்க ரூ.1,00,000!

நீலகிரி மக்களே, தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
நீலகிரியில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


