News April 24, 2024

பழனி முருகன் கோயிலில் அமைச்சர் பிடிஆர்

image

பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில்  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பழனி கோயிலுக்கு வருகை தந்து முருக பெருமானை தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News

News February 6, 2026

உடனடி கடன் ஆசை.. மோசடி ஆபத்து.. எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் பண மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. மோசடி ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 இல் புகார் அளிக்கலாம் .

News February 6, 2026

உடனடி கடன் ஆசை.. மோசடி ஆபத்து.. எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் பண மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. மோசடி ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 இல் புகார் அளிக்கலாம் .

News February 6, 2026

உடனடி கடன் ஆசை.. மோசடி ஆபத்து.. எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் பண மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. மோசடி ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 இல் புகார் அளிக்கலாம் .

error: Content is protected !!