News January 8, 2025
பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்கு அறிவிப்பு

பிப்ரவரி மாதம் தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, தாராபுரம் வழியாக, பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், தாராபுரம் நகர் பகுதி வழியாக செல்லுமாறு, ஐடிஐ கல்லூரி முன்பாக, தாராபுரம் போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
திருப்பூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 16, 2026
திருப்பூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 16, 2026
திருப்பூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திருப்பூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


