News March 23, 2024
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவில் திருக்கல்யாணம்

பழனி அடிவாரம் குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனிமேடையில் இன்று(மார்ச்.22) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தம்பதி சமேதராக சுவாமி, வெள்ளித்தேரில் சந்நிதி வீதி, ரதவீதிகளில் உலா எழுந்தருளுகிறார். நாளை(மார்ச்.23) மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.
Similar News
News February 2, 2026
திண்டுக்கல்: ரூ. 1 லட்சம் சம்பளத்தில்.. வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலியிடங்கள்: 418
2) கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech (அ) MCA முடிக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 22 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ. 1,05,280 ஆகும்.
5) கடைசி தேதி: பிப்.19, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 2, 2026
திண்டுக்கல் அருகே சிறுவன் உட்பட 3 பேர் கைது

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர், பழனி தைப்பூசத் திருவிழாவை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரிடம் தகராறில் ஈடுபட்டு 5½ பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
News February 2, 2026
திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


