News March 23, 2024
பழனி தேரோட்டத்தை காண எல்.ஈ. டி.திரை

பழனியில் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். நாளை பங்குனி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தேரோட்ட நிகழ்வை காண 4 இடங்களில் எல்.ஈடி.திரை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News September 5, 2025
திண்டுக்கல் மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News September 5, 2025
திண்டுக்கல்: +2 முடித்தால் கிராம வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News September 5, 2025
திண்டுக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

திண்டுக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 10 வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)