News April 15, 2024

பழனி கிரிவலப்பாதை:  நீதிமன்றம் உத்தரவு

image

பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது. 

Similar News

News December 20, 2025

திண்டுக்கல்லில் யார் அதிகம் தெரியுமா?

image

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 16,09,553 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 78,4467, பெண் வாக்காளர்கள் 82,4921 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 165 பேர் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,24,894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

நத்தம் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை

image

நத்தம் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் (65) என்ற மூதாட்டி, நீண்ட நாட்களாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

நத்தம் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை

image

நத்தம் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் (65) என்ற மூதாட்டி, நீண்ட நாட்களாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!