News December 15, 2025

பழனி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமரன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனி அருகே பாப்பம்பட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த முருகவேல் மகன் மருதராஜ் (26) என்றவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News December 23, 2025

JUSTIN: கொடைக்கானலில் யானை மர்ம மரணம்!

image

திண்டுக்கல், கொடைக்கானல் பெரியம்மாபட்டி வனப்பகுதியில், யானை ஒன்றை இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க அந்த யானையின் தந்தங்கள் காணப்படாததால், சந்தேகம் எழுந்துள்ளது. யானை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர். யானையின் வாய் பகுதியில் காயம் இருந்ததால், தந்தங்களுக்காக யானை கொல்லபட்டதா என பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

News December 23, 2025

திண்டுக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

image

திண்டுக்கல் மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News December 23, 2025

திண்டுக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

image

திண்டுக்கல் மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!