News December 15, 2024
பழனி அருகே முதியவர் கொலை: 3 பேர் கைது

பழனியை அடுத்த பாப்பம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன்(70), அவரது மகள் பார்வதி(45). நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு-வை மாரியப்பன் அவதூறாக பேசியுள்ளார். அதனால் ஏற்பட்ட தகராறில் சின்னப் பொண்ணு, மருமகள் சுதா, மகன் மாசிலாமணி ஆகிய மூவரும் மாரியப்பனைத் தாக்கினா். மாசிலாமணி, மாரியப்பனை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News March 9, 2026
திண்டுக்கல்: ரயில்வேயில் 5,349 காலியிடங்கள்!

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 9, 2026
திண்டுக்கல்: 8-ம் வகுப்பு போதும்.. அரசு வேலை! NO EXAM

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 9, 2026
திண்டுக்கல்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


