News December 18, 2025

பழனி: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி

image

பழநியை சேர்ந்த போஸ்ராஜன் இவருடைய 2 மகன்களுக்கு திண்டுக்கல்திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தாண்டிக்குடியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த தரங்கினி,முசிறியை சேர்ந்த ஜெயபால், துறையூரை சேர்ந்த சிவா,சசிக்குமார் ஆகியோர் ஆசை வார்த்தைகூறி ரூ.90 லட்சம்பெற்று கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர் பின் அது போலீ என தெரியவந்தது.புகாரின்பேரில் சசிக்குமார்; ஜெயபால்; இருவர் கைது

Similar News

News December 21, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 20) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை (டிசம்பர் 21) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

News December 21, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 20) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை (டிசம்பர் 21) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

News December 21, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 20) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை (டிசம்பர் 21) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

error: Content is protected !!