News February 11, 2025
பழனி அடிவாரத்தில் பெண் குத்தி கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண், சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 13, 2026
திண்டுக்கல் சீனிவாசனை வீழ்த்தப் திமுக மாஸ்டர் பிளான்?

திண்டுக்கல்லில், முன்னாள் அமைச்சர் சீனிவாசனை வீழ்த்த திமுக தீவிர வியூகம் வகுத்துள்ளது. எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் களம் இறங்க வாய்ப்புள்ள நிலையில், மகளிர் ஆணைய உறுப்பினர் ஷாமிலி பிரபா மற்றும் கவுன்சிலர் கே.கே.ஆர்.வெங்கடேஷ் ஆகிய புதுமுகங்களும் சீட் கேட்டு மல்லுக்கட்டுகின்றனர். 1996-க்குப் பிறகு இங்கு நேரடி வெற்றியைப் பதிவு செய்யத் துடிக்கும் திமுக கனவு நிறைவேறுமா? மக்களே கமெண்ட் பண்ணுங்க
News March 13, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். “சாலையில் சாகசம் செய்வதைத் தவிர்ப்போம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” “சாகசங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும்” என்றும், “வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்வதே பாதுகாப்பானது” என் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுரை வழங்கியுள்ளனர்.
News March 12, 2026
திண்டுக்கல்: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <


