News March 22, 2024

பழனியில் நாளை முதல் 4 நாட்கள் நிறுத்தம்

image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி மலைக் கோவிலில் நாளை(மார்ச்.23) முதல் மார்ச்.26 வரை பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இரவில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பக்தர்கள் தங்கரதம் இழுப்பதற்கும் அனுமதி கிடையாது. இன்று வழக்கம் போல் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். 

Similar News

News November 18, 2025

திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு!

image

திண்டுக்கல் மக்களே, வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT!

News November 18, 2025

திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு!

image

திண்டுக்கல் மக்களே, வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT!

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Hinduja Housing Finance நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் 15 Field Sales Officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி Home Loan – Sales செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் ரூ.15,000-18,000+ESI+PF+ Incentive வழங்கப்படுகிறது. படித்த 35 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!