News January 1, 2025

பழனிக்கு 30 அடி நீள அலகு குத்தி வந்த பக்தர்

image

புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது. இந்நிலையில் இன்று பழனி கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 30 அடி நீள அலகு குத்தி வந்தார்.

Similar News

News August 10, 2025

திண்டுக்கல் உதவியாளர் வேலை: ரூ.76,380 சம்பளம்!

image

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 10, 2025

திண்டுக்கல்: மழைவேண்டி கஞ்சி கலய ஊர்வலம்

image

நத்தம் அருகே செந்துறை குரும்பபட்டி ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில், உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கஞ்சி கலயஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் இருந்து கிளம்பி ஐயப்பன் கோயில் வழியாக கோவிலுக்கு சென்றனர்.

News August 10, 2025

பழனி அருகே அப்பா மகள் தற்கொலை

image

பழனி அருகே கணக்கம்பட்டியில் மனைவி மகன் இருவரும் கோயிலுக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த அப்பா பழனிச்சாமி (46) தூக்கிட்டு தற்கொலை
மகள் தனலட்சுமி (23) இறந்த நிலையில் கிடந்தார். மேற்படி சம்பவம் குறித்து ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!